| கலிப்பாவினம் |
|
|
கலிப்பாவினம்கலித்தாழிசைவாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம் கேள்வரும் போழ்தில் எழால்வாழி வெண்திங்காள் கேள்வரும் போழ்தில் எழாலாய்க் குறாலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்
கலித்துறைஆவி அந்துகில் புனைவதொன் றன்றிவே றறியாள் தூவி அன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள் தேவு தெண்கடல் அமிழ்துகொண் டனங்கவேள் செய்த ஓவி யம்புகை யுண்டதே ஒக்கின்ற உருவாள்
கட்டளை கலித்துறைதனந்தரும் கல்வி தருமொரு நாளும் தளர்வறியா மனந்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம் தருமன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழ லாளபி ராமி கடைக்கண்களே
கலிவிருத்தம்பேணநோற் றதுமனைப் பிறவி பெண்மைபோல் நாணநோற் றுயர்ந்தது நங்கை தோன்றலான் மாணநோற் றீண்டிவள் இருந்த வாறெலாம் காணநோற் றிலனவன் கமலக் கண்களால் |

