| வஞ்சிப்பாவினம் |
|
|
வஞ்சிப்பாவினம்வஞ்சித்தாழிசைமடப்பிடியை மதவேழம் தடக்கையான் வெயில்மறைக்கும் இடைச்சுரம் இறந்தார்க்கே நடக்குமென் மனனேகாண் பேடையை இரும்போத்துத் தோகையான் வெயில்மறைக்கும் காடகம் இறந்தார்க்கே ஓடுமென் மனனேகாண் இரும்பிடியை இகல்வேழம் பெருங்கையான் வெயில்மறைக்கும் அருஞ்சுரம் இறந்தார்க்கே விரும்புமென் மனனேகாண்
வஞ்சித்துறைபொருந்து போதியில் இருந்த மாதவர் திருந்து சேவடி மருந்து ஆகுமே!
வஞ்சி விருத்தம்அணிதங்கு போதி வாமன் பணிதங்கு பாதம் அல்லால் துணிபொன் றிலாத தேவர் மணிதங்கு பாதம் மேவார் |

