| வெண்பா |
|
|
வெண்பாநேரிசை வெண்பாஒரு விகறபம்கூற்றங் குமைத்த குரைகழற்காற் கும்பிட்டுத் தோற்றந் துடைத்தேந் துடைத்தேமாற் - சீற்றஞ்செய் யேற்றினான் றில்லை யிடத்தினா னென்னினியாம் போற்றினா னல்கும் பொருள்
இரு விகற்பம்மாதவா போதி வரதா வருளமலா பாதமே யோத சுரரைநீ - தீதகல மாயா நெறியளிப்பா யின்றன் பகலாச்சீர்த் தாயே யலகில்லா டாம்
இன்னிசை வெண்பாஒரு விகற்பம்துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்
பல விகற்பம்இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான் மருவுமின் மாண்டார் அறம்
சிந்தியல் வெண்பாநேரிசை சிந்தியல் வெண்பாஅறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து செறிந்தார்க்குச் செவ்வன் உரைப்ப - செறிந்தார் சிறந்தமை ஆராய்ந்து கொண்டு
இன்னிசை சிந்தியல் வெண்பாசுரையாழ அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை
குறள் வெண்பாஒரு விகற்பம்முற்ற உணர்ந்தானை ஏத்தி மொழிகுவன் குற்றமொன்று இல்லா அறம்
இரு விகற்பம்நற்காட்சி நன்ஞானம் நல்லொழுக்கம் இம்மூன்றும் தொக்க அறச்சொல் பொருள்
பஃறொடை வெண்பாவையக மெல்லாங் கழினியா வையகத்துட் செய்யகமே நாற்றிசையின் றேயங்கள் செய்யகத்துள் வான்கரும்பே தொண்டை வளநாடு வான்கரும்பின் சாறேயந் நாட்டிற் றிலையூர்கள் சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாங்க் கட்டியுட் டானேற்ற மான சருக்கரை மாமணியே ஆணேற்றான் கச்சி யகம்
கலிவெண்பா |

