| வெண்பாவினம் |
|
|
வெண்பாவினம்குறள் வெண்பாகுறள் வெண்செந்துறைபோதிநிழற் புனிதன் பொலங்கழல் ஆதி உலகிற் காண்
குறட்டாழிசைநண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநல் கண்ணி னானடி யேயடை வார்கள் கற்றவரே
வெண்டாழிசை
நண்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று முனிவு செய்யார் அன்பு வேண்டு பவர்
வெண்டுறைபடர்தருவெவ் வினைத்தொடர்பாற் பவத்தொடர்பப் பவதொடர்பாற் படராநிற்கும் விடலரும்வெவ் வினைத்தொடர்பவ் வினைத்தொடர்புக் கொழிபுண்டோ வினையேற்கம்மா விடர்பெரிது முடையேன்மற் றென்செய்கே னென்செய்கே னடலரவ மரைக்கசைத்த வடிகேளோ வடிகேளோ
வெளிவிருத்தம்மருள்அறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலனால்! - என்செய்கோயான்! அருள்இருந்த திருமொழியால் அறவழக்கங் கேட்டிலனால்! - என்செய்கோயான்! பொருள்அறியும் அருந்தவத்துப் புரவலரைக் கண்டிலனால்! - என்செய்கோயான்! |

