திருவள்ளுவர் வைதிகரா சமணரா என்று விவாதங்கள் நடைபெறும் நிலையில், திருக்குறளுக்கு ஏன் ஒரு பௌத்த உரை எழுதக்கூடாது என்று தோன்றியது :). முதற்குறளுக்கான பௌத்த உரை, இதோ !

திருவள்ளுவர் வைதிகரா சமணரா என்று விவாதங்கள் நடைபெறும் நிலையில், திருக்குறளுக்கு ஏன் ஒரு பௌத்த உரை எழுதக்கூடாது என்று தோன்றியது :). முதற்குறளுக்கான பௌத்த உரை, இதோ !
இன்றைய மேற்கத்திய விஞ்ஞானம் அவை தானாக தோன்றியவை என்று கூறுகிறது. 19ஆம் நூற்றாண்டிலேயே அவை செவ்வாய் கிரக வாசிகள் (அவர்களும் தமிழர்கள் தான்) என்று எண்ணற்ற விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். அப்படி இருக்க, இன்று அவற்றை மறுப்பது எதனால் என்பது அனைவரும் யோசித்தால், அதற்கான விடை என்னவென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கு நிச்சயம் ஆர்ய பார்ப்பன காழ்ப்புணர்வே காரணம். 19ஆம் நூற்றாண்டின் லெமூரியாவை ஒப்புக்கொள்ளும்போது, 19ஆம் விஞ்ஞானிகள், செவ்வாய் கால்வாய்கள் மனிதர்கள் (இவர்கள் ஆதி செவ்வாய் தமிழர்கள் என்று தான் நாம் நிரூபித்து விட்டோமே !) வெட்டியதே எனக்கூறியதை இன்று நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
Continue reading
தமிழ் காப்பியமான குண்டலகேசி, திரிபிடகத்தின் குத்தக நிகாயத்தில் தேரி காதையில் (காதை < காதா ) உள்ள பிக்ஷுனியான தேரி குண்டலகேசியின் கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. (பௌத்த பெரியோர்களை தேரன், தேரி என்று (பாளியில்) அழைப்பது மரபு. தேர < ஸ்தாவிர மூத்தர்வர்கள் என்று பொருள்படும் படி வரும். தேரவாதம் < ஸ்தாவிரவாதம் – மூத்தவர்களின் வாதம்)